சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ் ஸ்டோர்

CHANDRAKANTHA HERBAL OIL

...

cricket live

சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ்

பக்கங்கள்

ONLINE TRADING

Chandrakantha Herbals's store

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய  பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைப்பாடு குறையும்.
அறிகுறிகள்:
  • பலவீனம்.
  • விந்து குறைபாடு.
தேவையான பொருட்கள்:
  1. இளம் முருங்கைக் காய்.
  2. பால்.
செய்முறை:
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
Rating: 4.1/5 (29 votes cast)
          
 
 
  
சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

அறிகுறிகள்:
  • உடல் பலவீனம்.
  • விந்துக் குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
  1. சீந்தில் கொடி
  2. முருங்கை விதை.
  3. மதனகாமப்பூ
  4. ஓமம்.
  5. பரங்கிச்சக்கை
செய்முறை:
சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/#sthash.oMC5pnVi.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக