சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ் ஸ்டோர்

CHANDRAKANTHA HERBAL OIL

...

cricket live

சந்த்ரகந்த ஹெர்பல் மருந்து இது சிறந்த முலிகை மருந்து இது சருமம் சம்பதமான நோய்களை. குணபடுத்தும் ஆற்றல் உடையது.இது கட்டி,சிரங்கு,அடிபட்ட புண்,சேற்றுபுன்,வீக்கம்,நரம்பு, சிலந்தி,ஆறாத பழையபுன்,பித்தவெடிப்பு,சர்க்கரை நோய்னால் ஏற்படும் புண் இவைகளுக்கு,சிறந்த மருந்துமாடுகளுக்கு ஏற்படும் கோமாரி புண் நோய்க்கு சிறந்த மருந்து சந்திரகாந்த முலிகை மருந்து பக்கவிளைவு இல்லாதது . email:chandrakanthaherbal@yahoo.com கிடைக்கும் இடம் திருவாரூர் பழனி விலாஸ்

பக்கங்கள்

ONLINE TRADING

Chandrakantha Herbals's store

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்பூரவல்லி இலைச்சாறு.
  2. நல்லெண்ணெய்.
  3. சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
Rating: 4.0/5 (32 votes cast)
          
 
 
  
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
Rating: 4.2/5 (12 votes cast)
          
 
 
  
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பம் பட்டை.
  2. கடுக்காய்
  3. கோரைக் கிழங்கு.
  4. நிலவேம்பு.
  5. தேன்.
செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/#sthash.bEwzzXTz.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக